திருச்செந்தூரில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கு உயிரிழந்தார்.
திருச்செந்தூரைச் சேர்ந்தவர் பத்மா (54). அஞ்சலக ஊழியர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (40) என்பவருடன் பைக்கில் திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதுலுதவிக்குப் பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு செல்வக்குமார் இறந்தார்.
விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜூலியன் அல்வாரெஸ் விற்பனைக்கு அல்ல..! அத்லெடிகோ மாட்ரிட் அறிவிப்பு!

இனி பி.எஃப். பணம் எடுப்பது எளிது! வருகிற 3.0 புதிய விதிமுறை!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்து நொறுங்கிய பாக். ராணுவ ஹெலிகாப்டர்! பயணிகள் அனைவரும் பலி!

டெஸ்ட் அணியின் கேப்டனாகிறாரா சல்மான் அலி அகா?
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!


