லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தூத்துக்குடியில் 2018 திருவிளக்கு பூஜை

தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோயிலில் சனிக்கிழமை இரவு 2018 விளக்கு பூஜை நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 12:58 am

தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோயிலில் சனிக்கிழமை இரவு 2018 விளக்கு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மட்டக்கடையில் உள்ள நாடார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் கொடை விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, உலக நன்மை வேண்டி 2018 திருவிளக்கு பூஜை சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
ஏற்பாடுகளை கோயில் தலைவர் செண்பகராஜ், துணைத் தலைவர்கள் பாஸ்கரன், பாலகிருஷ்ணன்,  செயலர் பொன் தனராஜ், பொருளாளர் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.