நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் விலங்கியல் துறையின் சார்பில் உயிர்த்தொழில் நுட்பத்தில் இன்றையபோக்குகள் எனும் தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை வகித்தார். பேராசிரியர் பிராங்க் மெரின் ஆரம்ப ஜெபம் செய்தார். விலங்கியல் துறைத்தலைவர் மாக்ஸ்வெல் சாமுவேல் வரவேற்றார். பேராசிரியர் ஜெயபிரபா, பேபிசாலிலினிஆகியோர்நிகழ்ச்சிகளைதொகுத்துவழங்கினர். முதல் அமர்வில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி விலங்கியல் துறைபேராசிரியர்விக்டர்மற்றும் இரண்டாம் அமர்வில் வேலூர் விஐடிபல்கலைக்கழகஉயிர்தொழில்நுட்பத்துறைபேராசிரியர்காட்வின் கிறிஸ்டோபர் ஆகியோர் கருத்துரைவழங்கினர். பேராசிரியர்செல்வராஜ் ஐசக் நன்றி கூறினார்.
இதில் மாநிலஅளவிலானசுமார் 90 மாணவர்கள் கலந்துகொண்டுபயனடைந்தனர். கலந்துகொண்டஅனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளைவிலங்கியல் துறைபேராசிரியர்கள் செல்வின்,லதாஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் தேரோட்டம்

சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரிக்கை

தில்லியில் சூரிய மின்சக்தி பயன்பாடு அதிகரிப்பு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

