சாத்தான்குளம் புனித வளன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 35 பேர் நூலக உறுப்பினராக சேர்ந்தனர்.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் இராம.கோபாலகிருஷ்ணபிள்ளை அரசு கிளை நூலகத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதையொட்டி சாத்தான்குளம் புனித வளன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 35 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்தனர்.
நிகழ்ச்சியில் ஆசிரியைகள் சாந்தி, ஜான்சிராணி, ஜோஸ்பின், குயின், சேசுபிரபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை நூலகர்கள் சித்திரைலிலிங்கம், சுப்பிரமணியன், உதவியாளர் சுப்பிரமணியன், பணியாளர் சுஜீ ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வார ஓடிடி படங்கள்!

இது தெரியுமா? கடலின் ஆழத்துக்குச் செல்லச் செல்ல அழுத்தம் அதிகமாக இருப்பது ஏன்?

சாதிப் பெயர் சர்ச்சை! மீண்டும் முழுப் பெயர் கூறி எம்எல்ஏவாக பதவியேற்ற கேரள முதல்வர்!
மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவு
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK


