தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கல்லூரி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் து. நாகராஜன் தலைமை வகித்தார். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் அ. சுருளியாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
மேலும், நிகழ் கல்வியாண்டில் பணி ஓய்வுபெறும் பேராசிரியர்கள் மா.முனியசாமி, பா. ஜெயராமகிருஷ்ணராஜ் மற்றும் அலுவலர்கள் கா. ராதாகிருஷ்ணன், ஊ. பெருமாள், பா. நைசத்குமார், வே. மந்திரம், ச. அழகிரி, சி. ஆறுமுகம் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி அவர் பாராட்டினார். மேலும், பல்கலைக்கழக அளவில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் சுபாஷினி, மா. சிவபாக்கியம், மா.முரளி, ராஜேஸ்வரி, பா. செந்தூர்பாண்டி, ஆ. தேவராஜ், நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மாணவர், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இங்கிலாந்தில் எனது பெயரை ரசிகர்கள் முழக்கமிடுவதில்லை..! ஜேமி ஓவர்டன் நெகிழ்ச்சி!

நீட் வினாத்தாள் கசிவு: அரசு கவனம் செலுத்தாதது ஏன்? - காங்கிரஸ்

மீண்டும் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன்: க்ருணால் பாண்டியா

அடுத்தடுத்து தலைவர்களை சந்திந்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
