இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

நாலுமாவடி கோயிலில் தீப்பந்தத் திருவிழா

குரும்பூர் அருகே நாலுமாவடி அருள்மிகு ஸ்ரீபாதக்கரை சுவாமி கோயிலில் தீப்பந்தத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:09 am IST

குரும்பூர் அருகே நாலுமாவடி அருள்மிகு ஸ்ரீபாதக்கரை சுவாமி கோயிலில் தீப்பந்தத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 7.30 மணிக்கு அன்னதானம், 8 மணிக்கு மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி, நவக்கிரக ஹோமம், மகாவிஷ்ணு ஹோமம், கோபூஜை, சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. 
நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம், சுவாமி அருள்வாக்கு வழங்குதல் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.