ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

பெரியபுரம் கோயிலில் ஏப்.22இல் வருஷாபிஷேகம்

உடன்குடி அருகே பெரியபுரம் அருள்தரும் ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 22) வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:08 am IST

உடன்குடி அருகே பெரியபுரம் அருள்தரும் ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 22) வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 7 மணிக்கு மங்கள இசை, 7.30 மணிக்கு சிறப்பு பூஜை, திருமுறைப் பாராயணம்,  அன்னதானம், 9 மணிக்கு கும்பம் எழுந்தருளல், 9.15 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 9.30 மணிக்கு மூல மூர்த்திக்கு மகா அபிஷேகம், கும்பாபிஷேகம், முற்பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அலங்கார பூஜை, அன்னதானம் ஆகியன நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழு நிர்வாகி டி.கார்த்தீசன் செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.