சித்ரா பௌர்ணமி: கட்டாரிமங்கலம் கோயிலில் சப்பர பவனி

கட்டாரிமங்கலம் அருள்மிகு அழகிய கூத்தர் சமேத சிவகாமி அம்பாள் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை  சப்பரபவனி நடைபெற்றது. 
Updated on
1 min read

கட்டாரிமங்கலம் அருள்மிகு அழகிய கூத்தர் சமேத சிவகாமி அம்பாள் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை  சப்பரபவனி நடைபெற்றது. 
இதையொட்டி கோயிலில் காலையில் சிறப்பு ஹோமம் , அபிஷேக ஆராதனை நடைபெற்றன.   சுவாமி அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  தொடர்ந்து கோயிலில் திருவாசக முற்றோதல், மகேஸ்வரபூஜை நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com