பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ஆறுமுகனேரியில் வீட்டில் நகை திருட்டு

ஆறுமுகனேரியில் வீட்டின் கதவை உடைத்து  நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

Updated On :3 ஆகஸ்ட் 2018, 1:54 am IST

ஆறுமுகனேரியில் வீட்டின் கதவை உடைத்து  நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
ஆறுமுகனேரி வடக்குதெரு எல்.எப். சாலையில்  வசித்து வருபவர் பூராஜ். இவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி புனிதா மற்றும் அவர்களது குழந்தைகள் ஆறுமுகனேரியில் வசித்து வருகின்றனர். புனிதா அவரது குழந்தைகளுடன் கடந்த 27ஆம் தேதி சோனகன்விளையில் தனது தாய் வீட்டு கோயில் கொடைக்கு சென்று விட்டனர். பின்னர் கடந்த 31ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்புற கதவை உடைக்கப்பட்டிருந்தாம். 
இதையடுத்து உள்ளே சென்று பார்த்து போது, அங்கு  பீரோவில் இருந்த  நெக்லஸ், 2 மோதிரங்கள், ஒரு ஜோடி கம்மல் உள்பட ஆறே கால் பவுன் நகை திருடு போனது தெரிய வந்ததாம். இது தொடர்பாக  புனிதா ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்  போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து  வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.