தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

சாத்தான்குளம் அருகே விபத்தில்  காயமடைந்த இளைஞர் சாவு

சாத்தான்குளம் அருகே  விபத்தில் காயமடைந்த இளைஞர்  திங்கள்கிழமை உயிரிழந்தார்..

Updated On :25 டிசம்பர் 2018, 7:19 am IST

சாத்தான்குளம் அருகே  விபத்தில் காயமடைந்த இளைஞர்  திங்கள்கிழமை உயிரிழந்தார்..
சாத்தான்குளம் அருகே உள்ள அன்பின்நகரை சேர்ந்தவர் பொ. மிகாவேல்(23),  தொழிலாளி. இவர்,  அவரது உறவினரான பள்ளி மாணவர் கு. டேவிட் பட்டுராஜுடன்(16)  ஞாயிற்றுக்கிழமை  மாலை மணிநகருக்கு பைக்கில் சென்றனர்.  அடைக்கலாபுரம் பகுதியில் பைக் சென்றபோது சாலையில் நாய் குறுக்கே சென்றதாம். இதனால் நிலைகுலைந்த இருவரும் பைக்கில் இருந்து தவறிவிழுந்து காயம் அடைந்தனர். காயமடைந்த இருவரும்   சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக , திருநெல்வேலி மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  அங்கு மிகாவேல், திங்கள்கிழமை காலை இறந்தார். டேவிட்பட்டுராஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 
இதுகுறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர்  கஜேந்திரன் வழக்கு பதிந்து விசாரித்து  வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.