காயல்பட்டினம் கீழலெட்சுமிபுரம் வீமன் கபடிக்குழு சார்பாக நடைபெறும் சரவணக்குமார் மூன்றாம் ஆண்டு நினைவு மின்னொளி கபடி போட்டியை திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார்.
ஊர்த் தலைவர் மனோகரன், செயலர் முத்துக்குமார், பொருளாளர் தினேஷ்குமார், துணைத் தலைவர் ராஜ்குமார் மற்றும் துணைச் செயலர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 64 குழுக்கள் பங்கேற்கின்றன. 2 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான உணவுகளை சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.
போட்டி தொடக்கவிழா நிகழ்ச்சியில் திமுக மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். ஏற்பாடுகளை கீழலெட்சுமிபுரம் கபடி குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ. 865 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வு!

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி
பள்ளிச்சட்டம்பி படத்துக்கு பெருகும் வரவேற்பு! 2 நாளில் வெற்றியை அறிவித்த படக்குழு!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

