வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கோவில்பட்டி அருகே கார் மோதி விவசாயி சாவு

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதியதில் விவசாயி இறந்தார்.

Updated On :9 ஜூலை 2018, 2:06 am

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதியதில் விவசாயி இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள ஆழ்வார்னேரியைச் சேர்ந்த கோவில்மணி மகன் சார்லஸ் (28). இவர் காரில் சாத்தூரிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புத்தூரையடுத்த குமாரபுரம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைகுலைந்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.
இதில், மோட்டார் சைக்கிளில் சென்ற இடைசெவல் காலனி தெருவைச் சேர்ந்த விவசாயி தேவராஜ் (65) சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான அதே பகுதியைச் சேர்ந்த வேலுசாமி மகன் முருகன்(43) காயமடைந்தார். நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநர் சார்லஸை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.