பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குழந்தையுடன் இளம்பெண் மாயம்

கோவில்பட்டியில் ஒன்றரை வயது குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :14 மே 2018, 7:20 pm

DIN

கோவில்பட்டியில் ஒன்றரை வயது குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி வள்ளுவர் நகர் 1ஆவது தெருவைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் சங்கர்(30). இவருக்கும், ஆறுமுகத்தாய் என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றதாம். தம்பதிக்கு ஒன்றரை வயதில் மகள் உள்ளார். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில், மாரச் 23ஆம் தேதி குழந்தையுடன் வீட்டைவிட்டுச் சென்ற அவர் தற்போது வரை வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லையாம்.
இதுகுறித்து சங்கர் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.