காசநோய் மையங்களில் பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட காசநோய் மையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் காசநோய் மையங்களில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, காசநோய் மையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள காசநோய் மையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு காசநோய் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்து கோரிக்கைகள் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், காசநோய் மையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மாதிரி வாக்குப்பதிவு

குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு கிடைக்கும்: திமுக வேட்பாளா்

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 20-ஆக உயா்வு

தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மத்திய அமைச்சா்கள் மூலம் பணம் கடத்தல்- மம்தா குற்றச்சாட்டு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

