புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

நாகலாபுரம் அரசு கல்லூரியில் கருத்தரங்கு

நாகலாபுரம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி உறுப்பு கல்லூரியில் பொருளாதார துறை சார்பாக

Updated On :22 அக்டோபர் 2018, 8:05 pm

நாகலாபுரம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி உறுப்பு கல்லூரியில் பொருளாதார துறை சார்பாக தமிழகமும் நீர் மேலாண்மையும் எனும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஜெயசிங் தலைமை வகித்தார். பொருளாதார துறை தலைவர் சுரேஷ்பாண்டி முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் அருணாச்சலம், விஜயமோகனன் பிள்ளை, முத்துராஜா, ஹரிமோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் 13 கல்லூரிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பேராசிரியர் அன்னகுமார் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.