கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணியில் உலக மக்கள் நலன் வேண்டி கோ பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இலுப்பையூரணி ஸ்ரீ நரசிம்ஹ தீர்த்தத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ பாலகோபால கோ சாலையில் உலக மக்களின் நலன் வேண்டியும், மழை வேண்டியும், இயற்கை வளம் செழிக்கவும் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கோ பூஜை நடைபெற்றது.
முன்னதாக கணபதி ஹோமம், மகா கணபதி பூஜை, மகா சங்கல்பம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, இலுப்பையூரணி சீதாராம சுவாமி தலைமையில் பஜனையும், கோ பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை ஸ்ரீ பாலகோபால கோசாலை அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிம்ஸ் பூங்கா பழக் காட்சி: போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற அழைப்பு

இன்றைய ராசி பலன்கள் (02 மே 2026) 12 ராசிகளுக்கும்! விருச்சிக ராசிக்கு பணவரவு!

வெள்ளக்கோவிலில் ரத்த தான முகாம்

வெள்ளக்கோவிலில் திமுக சாா்பில் மே தின விழா
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

