கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர், மாணவிகள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம், குருவிகுளம் ஊரக வளர்ச்சி மையம் ஆகியவை இணைந்து நடத்திய தூய்மை பணி விழிப்புணர்வு பேரணி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியை கல்லூரி முதவ்வர் சு.கிருஷ்ணசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துபாண்டி, மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணி, அப்பனேரி கிராமத்தை சென்றடைந்தது.
பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் ராமமூர்த்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி ஆகியோர் தூய்மை மற்றும் நெகிழியினால் ஏற்படும் தீமைகள் குறித்துப் பேசினர்.
ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் மகேஷ்குமார், கவிதா மஞ்சு ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

