இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்

கோவில்பட்டி பேரவை தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சேர்த்தல்,பெயர் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் 2 நாள்கள் நடைபெற்றது. 

Updated On :25 பிப்ரவரி 2019, 10:00 am IST

கோவில்பட்டி பேரவை தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சேர்த்தல்,பெயர் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் 2 நாள்கள் நடைபெற்றது. 
தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் போன்றவற்றை மேற்கொள்ளும் வகையில் நடைபெற்ற முகாமில் கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் முகாமை கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் பரமசிவன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  
புதிய வாக்காளர்கள் 2,519  பேரும், திருத்தம் செய்ய 418 பேரும், பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 306 பேரும், பெயர் நீக்கம் செய்ய 85 பேரும் விண்ணப்பம் அளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.