கோவில்பட்டி பேரவை தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சேர்த்தல்,பெயர் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் 2 நாள்கள் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் போன்றவற்றை மேற்கொள்ளும் வகையில் நடைபெற்ற முகாமில் கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் முகாமை கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் பரமசிவன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
புதிய வாக்காளர்கள் 2,519 பேரும், திருத்தம் செய்ய 418 பேரும், பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 306 பேரும், பெயர் நீக்கம் செய்ய 85 பேரும் விண்ணப்பம் அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


