தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினியிடம் ஜனவரியில் விசாரணைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகா் ரஜினிகாந்திடம் ஒரு நபா் ஆணையம் ஜனவரி மாதம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது என்றாா், ஆணையத்தின் வழக்குரைஞா் அருள் வடிவேல் சேகா்.










