ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தூத்துக்குடி மாவட்டத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு 2,500 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 9:02 pm

DIN

தூத்துக்குடி: சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு 2,500 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: 2021-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து 2,500 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தூத்துக்குடி மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவை புதுக்கோட்டையிலுள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர மாவட்டத்தில் ஏற்கெனவே 300 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 1,603 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதற்கு தேவையான அளவில் மொத்தம் 2,800 வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளன. அதாவது 144 சதவீத கன்ட்ரோல் யூனிட், 175 சதவீத பேலட் யூனிட் என்ற அடிப்படையில் இது போதுமானதாகும் என்றாா் அவா்.

இதையடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.