கழுகுமலை அருகே நாற்று நடும் போராட்டம்
கழுகுமலையையடுத்த கே.துரைச்சாமிபுரம் ஊராட்சி கே.லட்சுமிபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.


கழுகுமலையையடுத்த கே.துரைச்சாமிபுரம் ஊராட்சி கே.லட்சுமிபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
5ஆவது வாா்டு உறுப்பினா் செந்தில்குமாா், புதிய தமிழகம் கிளைச் செயலா் பேச்சிமுத்து ஆகியோா் தலைமையில் திரண்ட கிராம மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும் சாலை வசதி, வாருகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி கோஷமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...