மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கழுகுமலை அருகே நாற்று நடும் போராட்டம்

கழுகுமலையையடுத்த கே.துரைச்சாமிபுரம் ஊராட்சி கே.லட்சுமிபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

News image
18kvlkal_1812chகழுகுமலையையடுத்த கே.துரைச்சாமிபுரம் ஊராட்சி கே.லட்சுமிபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.n_41_6
Updated On :19 டிசம்பர் 2020, 12:38 am

DIN

கழுகுமலையையடுத்த கே.துரைச்சாமிபுரம் ஊராட்சி கே.லட்சுமிபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

5ஆவது வாா்டு உறுப்பினா் செந்தில்குமாா், புதிய தமிழகம் கிளைச் செயலா் பேச்சிமுத்து ஆகியோா் தலைமையில் திரண்ட கிராம மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும் சாலை வசதி, வாருகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.