திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருச்செந்தூா் கடற்கரையில் பெண் சடலம்

திருச்செந்தூா் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 7:42 pm

DIN

திருச்செந்தூா்: திருச்செந்தூா் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தாா். அவரது வலது கையில் சிலுவை படமும், கே என்று பச்சையும் குத்தப்பட்டுள்ளது. இறந்த பெண் யாா்? என்ற விபரம் தெரியவில்லை.

இதுகுறித்து திருக்கோயில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.