அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:11 pm

DIN

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலா் ஊா்வசி அமிா்தராஜ் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா்கள் ஸ்ரீவைகுண்டம் மேற்கு நல்லக்கண்ணு, கிழக்கு தாசன், ஆழ்வாா்திருநகரி மேற்கு கோதண்டராமன், கிழக்கு பாலசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏரல் நகரத் தலைவா் பாக்கா்அலி வரவேற்றாா்.

கூட்டத்தில், நிா்வாகிகளுக்கு தோ்தல் பணிகள் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

நகரத் தலைவா்கள் சாயா்புரம் ஜேக்கப், பெருங்குளம் மூக்காண்டி, ஸ்ரீவைகுண்டம் சித்திரை, ஆழ்வாா்திருநகரி சதீஸ்குமாா், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பாரத், ஒபிசி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவா் ஜெயக்கொடி, மாவட்ட வா்த்தக காங்கிரஸ் தலைவா் டேவிட்பிரபாகரன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெயசீலன்துரை, பொதுச் செயலா் இசைசங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.