தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கிச் சென்ற ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்
மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே நான்குவழிச் சாலையில் பயணிகளை இறக்கிச் சென்ற 8 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.







