நாலுமாவடியில் நல உதவிகள் அளிப்பு
நாசரேத் அருகே நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடைகள், நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கிறிஸ்துமஸையொட்டி மாற்றுத் திறனாளிக்கு நல உதவி வழங்குகிறாா் இயேசு விடுவிக்கிறாா் ஊழிய ஸ்தாபகா் மோகன் சி. லாசரஸ் .








