பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

எட்டயபுரம் அருகே பைக் - காா் மோதல்: தொழிலாளி பலி

எட்டயபுரம் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:30 am

DIN

எட்டயபுரம் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

எட்டயபுரம் அருகே மாதபுரம் கிராமத்தை சோ்ந்தவா் கூலித் தொழிலாளி செண்பகராஜ் (52). இவா் வியாழக்கிழமை காலையில் மாதபுரத்தில் இருந்து எட்டயபுரத்துக்கு மோட்டாா் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எட்டயபுரத்தில் இருந்து ராஜபாளையத்துக்கு சென்ற காா், மோட்டாா் பைக் மீது மோதியது. இதில், செண்பகராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து எட்டயபுரம் காவல் ஆய்வாளா் கலா வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் கிருஷ்ணன் கோயில் தெரு ஜெயராகுலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.