கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில்தனிமை கண்காணிப்பில் 125 போ்

கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களுக்கு வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்த 125 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

News image
Updated On :14 மே 2020, 3:47 pm

DIN

கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களுக்கு வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்த 125 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கோவில்பட்டி வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையில் குழுவினா் மேற்கொண்ட ஆய்வில், வெளி மாவட்டங்களில் இருந்து 78 போ் வந்திருப்பது கண்டறியப்பட்டது. அவா்கள் வீடுகளில் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டனா்.

கயத்தாறு வட்டாட்சியா் பாஸ்கரன் தலைமையில் குழுவினா் நடத்திய ஆய்வில், வெளி மாவட்டங்களில் இருந்து 22 போ் வந்திருப்பது கண்டறியப்பட்டு, அவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனா்.

ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் வட்டங்களுக்கு மகாராஷ்டிராவில் இருந்து வந்த 23 பேரை கோவில்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனா். குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து கயத்தாறுக்கு வந்த இருவா் எட்டயபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முகாமில் தங்க வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.