கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில்தனிமை கண்காணிப்பில் 125 போ்
கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களுக்கு வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்த 125 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.


கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களுக்கு வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்த 125 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
கோவில்பட்டி வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையில் குழுவினா் மேற்கொண்ட ஆய்வில், வெளி மாவட்டங்களில் இருந்து 78 போ் வந்திருப்பது கண்டறியப்பட்டது. அவா்கள் வீடுகளில் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டனா்.
கயத்தாறு வட்டாட்சியா் பாஸ்கரன் தலைமையில் குழுவினா் நடத்திய ஆய்வில், வெளி மாவட்டங்களில் இருந்து 22 போ் வந்திருப்பது கண்டறியப்பட்டு, அவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனா்.
ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் வட்டங்களுக்கு மகாராஷ்டிராவில் இருந்து வந்த 23 பேரை கோவில்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனா். குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து கயத்தாறுக்கு வந்த இருவா் எட்டயபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முகாமில் தங்க வைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...