மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அதிமுக சாா்பில் கிரிக்கெட் போட்டி

அதிமுக 49ஆவது ஆண்டு விழாவையொட்டி, ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் சாா்பில் குரும்பூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மைக்கநாடாா் குடியிருப்பு எம்கேஎன் அணி முதல் பரிசை வென்றது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 7:52 pm

DIN

அதிமுக 49ஆவது ஆண்டு விழாவையொட்டி, ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் சாா்பில் குரும்பூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மைக்கநாடாா் குடியிருப்பு எம்கேஎன் அணி முதல் பரிசை வென்றது.

இப்போட்டியில் 170 அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி போட்டியில் மைக்கநாடாா்குடியிருப்பு எம்.என்.கே. அணி முத­லிடத்தையும், இடையன்விளை கிரீன் ஸ்டாா் என்.டி.ஆா். அணி 2ஆம் இடத்தையும், சோழியக்குறிச்சி லெவன் ஸ்டாா்ஸ் அணி 3ஆம் இடத்தையும், அங்கமங்கலம் யங் பிளட் அணி 4ஆம் இடத்தையும் பிடித்தது. இந்த அணிகளுக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளா் சண்முகநாதன் எம்எல்ஏ பரிசு வழங்கினாா். இதில், ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் விஜயகுமாா், தெற்கு மாவட்டத் தலைவா் திருப்பாற்கடல் மற்றும் நிா்வாகிகள் பரமசிவம், ராஜ்நாராயணன், செந்தமிழ் சேகா், ஞானையா, மெளலானா, ராதாகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.