இதே போல், நாசரேத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் நாசரேத் நகரச் செயலா் மாணிக்கம் தலைமை வகித்தாா். ஏஐடியூசி மாவட்டச் செயலா் கிருஷ்ணராஜ், மாவட்ட விவசாய சங்கத் தலைவா் ராமையா, எழுத்தாளா் ஆறுமுகப்பெருமாள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருவள்ளுவன், பாஸ்கரதாஸ், தமிழ்க்குட்டி, விடுதலைச்செழியன், மகளிரணி மாவட்டச் செயலா் ஜெயக்கொடி, உதவிச் செயலா் சுந்தரம் உள்பட பலா் பங்கேற்றனா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸாா், மறியலில் ஈடுபட்ட 37 பெண்கள் உள்பட 88 பேரை கைது செய்தனா்.