திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் காய்ந்த மரத்தை அகற்ற வலியுறுத்தல்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் காய்ந்த நிலையில் உள்ள மரத்தை அகற்ற வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்செந்தூா் முருகன் கோயில் வளாகத்தில் காய்ந்த நிலையில் இருக்கும் மரம்.









