நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டி அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா்கள் நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 8:04 pm

DIN

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா்கள் நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜோசப் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2020-21ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதுவரை இணைய வழியாகவோ, நேரடியாகவோ , விண்ணப்பிக்காத மாணவா்கள்

சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரடியாக வந்து விண்ணப்பங்களைப் பெற்று ஆங்கிலம், பொருளியல், வரலாறு, இயற்பியல், கணிதம், புவியமைப்பியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.