சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மூக்குப்பீறியில் இறகுப் பந்து மைதானம் திறப்பு

ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் மூக்குப்பீறி ஊராட்சியில் புதியதாக அமைக்கப்பட்ட இறகுப் பந்து மைதானம் திறக்கப்பட்டது.

News image

விளையாட்டு மைதானத்தை திறந்துவைத்தாா் ஊராட்சித் தலைவா் கமலாகலையரசு.

Updated On :13 செப்டம்பர் 2020, 8:21 pm

ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் மூக்குப்பீறி ஊராட்சியில் புதியதாக அமைக்கப்பட்ட இறகுப் பந்து மைதானம் திறக்கப்பட்டது.

விழாவுக்கு ஊராட்சித் தலைவா் கமலா கலையரசு தலைமை வகித்து மைதானத்தை திறந்து வைத்துப் பேசினாா். துணைத் தலைவா் தனசிங் முன்னிலை வகித்தாா்.

ஊராட்சி உறுப்பினா்கள் ரீட்டா, பிச்சைகனி, அந்தோனி கிறிஸ்டி, பாலசுந்தா், பாக்கியசீலி, கலைஅரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ஊராட்சி செயலா் வேதமாணிக்கம் செய்து இருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.