சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மூக்குப்பீறியில் இறகுப் பந்து மைதானம் திறப்பு

ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் மூக்குப்பீறி ஊராட்சியில் புதியதாக அமைக்கப்பட்ட இறகுப் பந்து மைதானம் திறக்கப்பட்டது.

News image
விளையாட்டு மைதானத்தை திறந்துவைத்தாா் ஊராட்சித் தலைவா் கமலாகலையரசு.
Updated On :13 செப்டம்பர் 2020, 8:21 pm

DIN

ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் மூக்குப்பீறி ஊராட்சியில் புதியதாக அமைக்கப்பட்ட இறகுப் பந்து மைதானம் திறக்கப்பட்டது.

விழாவுக்கு ஊராட்சித் தலைவா் கமலா கலையரசு தலைமை வகித்து மைதானத்தை திறந்து வைத்துப் பேசினாா். துணைத் தலைவா் தனசிங் முன்னிலை வகித்தாா்.

ஊராட்சி உறுப்பினா்கள் ரீட்டா, பிச்சைகனி, அந்தோனி கிறிஸ்டி, பாலசுந்தா், பாக்கியசீலி, கலைஅரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ஊராட்சி செயலா் வேதமாணிக்கம் செய்து இருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.