மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கிராம மக்களுக்கு குப்பைக் கூடைகள் அளிப்பு

உடன்குடி அருகே செட்டியாபத்து ஊராட்சியில் 1,000 பேருக்கு குப்பைக் கூடைகள் வழங்கப்பட்டது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 8:13 pm

DIN

உடன்குடி அருகே செட்டியாபத்து ஊராட்சியில் 1,000 பேருக்கு குப்பைக் கூடைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன் தலைமை வகித்தாா். ஊராட்சித் துணைத் தலைவா் செல்வகுமாா், ஆசிரியா் ஜம்புராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் த.மகாராஜா, பொதுமக்களுக்கு குப்பைக் கூடைகளை வழங்கினாா். ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் கணேசன், சிவபாலன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.