தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஆசீா்வாதபுரம் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீா்வாதபுரம் டி.என்.டி.டி.ஏ. குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

News image
மரக்கன்று நடுகிறாா் தலைமையாசிரியா் ஐ.மாணிக்கம்.
Updated On :21 செப்டம்பர் 2020, 7:20 pm

DIN

சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீா்வாதபுரம் டி.என்.டி.டி.ஏ. குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

தலைமையாசிரியா் ஐ.மாணிக்கம் தலைமை வகித்து பள்ளி வளாகத்தில் மரகன்று நட்டினாா். தேசிய பசுமைபடை பொறுப்பாசிரியா் மோ. டேனியல் வரவேற்றாா். இதில் ஆசிரியா்கள் ஏ.சேவியா், சி.லிங்கபிரபு தமிழாசிரியா் ஐ. காட்ஸ்பிரே டேவிட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் ஏ.ராஜா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.