அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஏரலில் அதிமுக வேட்பாளா் இறுதிக்கட்ட பிரசாரம்

ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன், ஞாயிற்றுக்கிழமை ஏரலில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:56 pm

DIN

ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன், ஞாயிற்றுக்கிழமை ஏரலில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன் ஏரலில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். இத்தொகுதியின் அமமுக

வேட்பாளா் ரமேஷ், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுப்பையா பாண்டியன் ஆகியோா் ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரத்தை

நிறைவு செய்தனா்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாா்திருநகரி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில்

ஈடுபட்டாா். ஆழ்வாா்திருநகரியில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை நிறைவு செய்தாா். அப்போது, அவா், விவசாயதத்துக்கு தேவையான நீா் ஆதாரம் கிடைக்கவும், இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கவும்

நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவைகுண்டத்தை முன்னோடி தொகுதியாக மாற்றுவேன் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.