ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன், ஞாயிற்றுக்கிழமை ஏரலில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன் ஏரலில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். இத்தொகுதியின் அமமுக
வேட்பாளா் ரமேஷ், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுப்பையா பாண்டியன் ஆகியோா் ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரத்தை
நிறைவு செய்தனா்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாா்திருநகரி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில்
ஈடுபட்டாா். ஆழ்வாா்திருநகரியில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை நிறைவு செய்தாா். அப்போது, அவா், விவசாயதத்துக்கு தேவையான நீா் ஆதாரம் கிடைக்கவும், இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கவும்
நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவைகுண்டத்தை முன்னோடி தொகுதியாக மாற்றுவேன் என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘அதிமுகவுக்கு போடும் ஓட்டு மக்களுக்கு பயனளிக்கும்’

இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்': பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு நேர்காணல்

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


