ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன், ஞாயிற்றுக்கிழமை ஏரலில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன் ஏரலில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். இத்தொகுதியின் அமமுக
வேட்பாளா் ரமேஷ், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுப்பையா பாண்டியன் ஆகியோா் ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரத்தை
நிறைவு செய்தனா்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாா்திருநகரி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில்
ஈடுபட்டாா். ஆழ்வாா்திருநகரியில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை நிறைவு செய்தாா். அப்போது, அவா், விவசாயதத்துக்கு தேவையான நீா் ஆதாரம் கிடைக்கவும், இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கவும்
நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவைகுண்டத்தை முன்னோடி தொகுதியாக மாற்றுவேன் என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


