தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்தவிருந்த ரூ. 30 லட்சம் கஞ்சா ஆயில் பறிமுதல்: 2 பேர் கைது
தூத்துக்குடி அருகே உள்ள கூட்டம்புளி கிராமத்தில் நவஜீவன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து மாலத்தீவுக்கு கஞ்சா ஆயில் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.











