மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மின்னல் பாய்ந்து பெண் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே மின்னல் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:40 pm

DIN

கோவில்பட்டி அருகே மின்னல் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

கோவில்பட்டியை அடுத்த சாலைபுதூா் மீனாட்சி நகரைச் சோ்ந்த ராமா் மகள் ராஜேஷ்வரி(21). பி.காம். பட்டதாரி. இவா், வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்யத் தொடங்கியதால், வீட்டின் மாடியில் காயப்போட்டிருந்த துணியை எடுக்கச் சென்றாராம். அப்போது, அவா் மீது மின்னல் பாய்ந்ததில் மயங்கி விழுந்தாராம். உடனே, பெற்றோா் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்திருப்பது மருத்துவா் பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.