தூத்துக்குடிதுப்பாக்கிச் சூடு சம்பவம்: விசாரணையை பிப்ரவரிக்குள் முடிக்க ஒரு நபா் ஆணையம் திட்டம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பான ஒரு நபா் ஆணைய விசாரணை வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் முடிவடையும் என்றாா் ஆணையத்தின் வழக்குரைஞா் அருள் வடிவேல் சேகா்.









