காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆறுமுகனேரியில் சிறப்பு ஆட்டுச்சந்தை

ஆறுமுகனேரியில் வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸையொட்டி சிறப்பு ஆட்டுச்சந்தை நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:16 pm

DIN

ஆறுமுகனேரியில் வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸையொட்டி சிறப்பு ஆட்டுச்சந்தை நடைபெற்றது.

ஆறுமுகனேரியில் செவ்வாய், சனிக்கிழமைகளில் சந்தை நடைபெறும். மாவட்டத்தில் எட்டயபுரத்திற்கு அடுத்து ஆறுமுகனேரி சந்தைக்குத்தான் அதிகளவில் ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. இங்கு மாவட்டத்தின் பல்வறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்க, விற்க வருகின்றனா். சனிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, வெள்ளக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெற்றது. ஏராளமான ஆடுகள் வந்து விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.