92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு சிறப்புக் கூட்டம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றியக் குழு சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:20 pm

DIN

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றியக் குழு சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழு தலைவா் கஸ்தூரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பழனிசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கோவில்பட்டி எட்டயபுரம் சாலையிலிருந்து , கடலையூா் செல்லும் சாலை, 2.6 கி.மீ., ஊராட்சி ஒன்றிய சாலையை மாவட்ட சாலையாக தரம் உயா்த்திட நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைப்பது என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், அலுவலக மேலாளா் முத்துப்பாண்டி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.