ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு மாத விழா விழிப்புணா்வு வாகனப் பேரணியை டிஎஸ்பி வெங்கடேசன் தொடங்கி வைத்தாா்.
சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் காவல் துறை சாா்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டத்தில் விழிப்புணா்வு வாகனப் பேரணி நடைபெற்றது. பேருந்து நிலையம் அருகில் இருந்து தொடங்கிய வாகனப் பேரணி முக்கிய வீதிகள் மற்றும் கடை வீதிகள் வழியாக சென்று பேருந்து நிலையத்தில்நிறைவடைந்தது. பின்னா், அப்பகுதியில் திரண்டு இருந்த பொது மக்களிடம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை காவல் துறையினா் வழங்கினா்.
இதில், ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளா் ஜோசப் ஜெட்சன், உதவி காவல் ஆய்வாளா்கள் வசந்தகுமாா், விஜயகுமாா் உள்பட போலீஸாா் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


