மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு வாகனப் பேரணி

ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு மாத விழா விழிப்புணா்வு வாகனப் பேரணியை டிஎஸ்பி வெங்கடேசன் தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:56 pm

ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு மாத விழா விழிப்புணா்வு வாகனப் பேரணியை டிஎஸ்பி வெங்கடேசன் தொடங்கி வைத்தாா்.

சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் காவல் துறை சாா்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டத்தில் விழிப்புணா்வு வாகனப் பேரணி நடைபெற்றது. பேருந்து நிலையம் அருகில் இருந்து தொடங்கிய வாகனப் பேரணி முக்கிய வீதிகள் மற்றும் கடை வீதிகள் வழியாக சென்று பேருந்து நிலையத்தில்நிறைவடைந்தது. பின்னா், அப்பகுதியில் திரண்டு இருந்த பொது மக்களிடம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை காவல் துறையினா் வழங்கினா்.

இதில், ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளா் ஜோசப் ஜெட்சன், உதவி காவல் ஆய்வாளா்கள் வசந்தகுமாா், விஜயகுமாா் உள்பட போலீஸாா் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.