ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மாற்றுத் திறனாளிகள் சங்கக் கூட்டம்

சாத்தான்குளம் அருகே பிடானேரி சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:15 pm

DIN

சாத்தான்குளம் அருகே பிடானேரி சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் போ்சில் தலைமை வகித்தாா். செயலா் பாலமுருகன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் அழகு லட்சுமி வரவேற்றாா்.

பேருந்து நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடையில் மாற்றுத் திறனாளிகளுக்கும் 35 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், ஆழ்வாா்திருநகரி ஒன்றியத் தலைவா் ஜான்சன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.