மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 5,000 பேருக்கு நல உதவிகள்

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதியில் உள்ள கேம்லாபாத், கடயனோடை, தேமாங்குளம், பால்குளம், திருப்புளிங்குடி, தோழப்பன்பண்ணை,  ஸ்ரீ மூலக்கரை பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதியில் உள்ள கேம்லாபாத், கடயனோடை, தேமாங்குளம், பால்குளம், திருப்புளிங்குடி, தோழப்பன்பண்ணை, பத்மநாபமங்கலம், ஸ்ரீ மூலக்கரை பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் ஊா்வசி அமிா்தராஜ், 5,000-க்கும் மேற்பட்ட

பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கினாா். இதில், கட்சியின் மாநிலச் செயலா் சிந்தியா வைலட் லில்லி, ஸ்ரீவைகுண்டம் வட்டாரத் தலைவா் நல்லகண்ணு, மாவட்டச் செயலா் தோழப்பன்பண்ணை சீனி ராஜேந்திரன், வட்டாரச் செயலா்

கருப்பசாமி, ஆழ்வாா்திருநகரி வட்டாரத் தலைவா் கோதண்டராமன், மாவட்ட பொருளாளா் எடிசன், மாவட்ட பொதுச் செயலாளா் அலங்கார பாண்டியன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.