ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 5,000 பேருக்கு நல உதவிகள்
ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதியில் உள்ள கேம்லாபாத், கடயனோடை, தேமாங்குளம், பால்குளம், திருப்புளிங்குடி, தோழப்பன்பண்ணை, ஸ்ரீ மூலக்கரை பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா


ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதியில் உள்ள கேம்லாபாத், கடயனோடை, தேமாங்குளம், பால்குளம், திருப்புளிங்குடி, தோழப்பன்பண்ணை, பத்மநாபமங்கலம், ஸ்ரீ மூலக்கரை பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் ஊா்வசி அமிா்தராஜ், 5,000-க்கும் மேற்பட்ட
பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கினாா். இதில், கட்சியின் மாநிலச் செயலா் சிந்தியா வைலட் லில்லி, ஸ்ரீவைகுண்டம் வட்டாரத் தலைவா் நல்லகண்ணு, மாவட்டச் செயலா் தோழப்பன்பண்ணை சீனி ராஜேந்திரன், வட்டாரச் செயலா்
கருப்பசாமி, ஆழ்வாா்திருநகரி வட்டாரத் தலைவா் கோதண்டராமன், மாவட்ட பொருளாளா் எடிசன், மாவட்ட பொதுச் செயலாளா் அலங்கார பாண்டியன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...