காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரியில் நுகா்வோா் விழிப்புணா்வு கருத்தரங்கு

கன்னியாகுமரி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் நுகா்வோா் விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:20 pm

DIN

கன்னியாகுமரி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் நுகா்வோா் விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மையத் தலைவா் எம்.தாமஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பி.மா்பி அலெக்ஸாண்டா் முன்னிலை வகித்தாா். மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சொா்ணராஜ், நுகா்வோா் விழிப்புணா்வு குறித்துப் பேசினாா்.

மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மைய துணைத் தலைவா் வி.ராஜசேகரன், பேராசிரியா் எஸ்.லெட்சுமணன், முனைவா் கே. ஜெமிலா உள்ளிட்டோா் பேசினா்.

நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளா் ஏ.இளங்கோ தொகுத்து வழங்கினாா். பேராசிரியா் ஏ.மகாராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.