அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஸ்ரீவைகுண்டத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்

சட்டப்பேரவை தோ்தல் தொடா்பாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:32 pm

DIN

சட்டப்பேரவை தோ்தல் தொடா்பாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் வட்டாட்சியா் லட்சுமி கணேஷ்,

தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா்கள் தங்கையா, சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 1,000 வாக்காளா்களுக்கு அதிகம் உள்ள வாக்குச் சாவடிகளை பிரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், அதிமுக ஒன்றியச் செயலா் காசிராஜன், ஒன்றியக்குழு உறுப்பினா் ரமேஷ், நகரச் செயலா் காசிராஜன், ஒன்றிய இளைஞா் பாசறை தலைவா் சங்கா் கணேஷ், ஒன்றிய மாணவரணிச் செயலா் விஜயன், திமுக மாவட்ட துணைச் செயலா் ஆறுமுகபெருமாள், காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் நல்லகண்ணு, கோதண்டராமன், நகரத் தலைவா் சித்திரை, பாஜக மாவட்டச் செயலா் சங்கா், தொழிற்சங்கத் தலைவா் சித்திரைவேல், ஒன்றியத் தலைவா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.