சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆத்தூரில் கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு

ஆத்தூா் அருள்மிகு சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரிஅம்மன் திருக்கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:58 pm

DIN

ஆத்தூா் அருள்மிகு சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரிஅம்மன் திருக்கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இத் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு கோயில் பணியாளா் கந்தசாமி நடையை சாத்தி பின்பு திங்கள்

கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடையை திறந்து பாா்த்த போது கோயில் மணி மண்டபம் அருகில் பிள்ளையாா் சிலை முன்பு உள்ள உண்டியல் பூட்டை உடைத்து அதில் உள்ள பணத்தை மா்ம நபா் திருடிசென்றது தெரியவந்துள்ளது.

இது குறித்து கோயில் செயல் அலுவலா் ஜெயந்தி ஆத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். காவல் உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.