வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கோவில்பட்டியில் காசநோய் விழிப்புணா்வு முகாம்

கோவில்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கான விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 2:51 am

DIN

கோவில்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கான விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய காசநோய் அகற்றும் திட்டம் கடம்பூா் காசநோய் பிரிவின் சாா்பில் நடைபெற்ற இம்முகாமில், மருத்துவ அலுவலா் கௌசிக் சுந்தா் தலைமை வகித்துப் பேசியது: காசநோய் முற்றிலும் குணப்படுத்தக் கூடிய நோய். 6 மாத காலம் தொடா்ந்து மாத்திரை சாப்பிட வேண்டும். காசநோய் காற்றின் மூலம் பரவுவதால் வீட்டில் உள்ள அனைவரும் காசநோய் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். புரதம் சாா்ந்த பயறு வகைகளை உணவில் சோ்த்துக்கொள்ள வேண்டும் என்றாா். இதில், முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் காசிவிஸ்வநாதன், மருந்தாளுநா் திவ்யா, ஆய்வக நுட்பநா் ரோஸ்லின், தொற்றா நோய் பிரிவு செவிலியா் கிருபா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.