துப்புரவுப் பணியாளா்களை குடியரசு தினவிழாவில் கௌரவிக்க ஏற்பாடு
தூத்துக்குடி மாவட்டத்தில் போகி பண்டிகையை முன்னிட்டு, துப்புரவுப் பணிகளில் சிறப்பாக செயல்படுவோரை குடியரசு தின விழாவில் கௌரவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.










