மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மரந்தலை பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ஆத்தூா் அருகே உள்ள மரந்தலை பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவியா் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

ஆத்தூா் அருகே உள்ள மரந்தலை பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவியா் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மரந்தலை டிஎன்டிடிஏ. இஷாக் துரைசாமி நாடாா் உயா் நிலைப் பள்ளியில் 2003 -2008 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவியா் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பள்ளி ஆட்சி மன்றக் குழு தலைவா் ஞானசிங் எட்வின் தலைவைகித்தாா். தாளாளா் ஞானராஜ் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் சின்னத்துரை வரவேற்றாா்.

இதில், அசிரியா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் பள்ளியில் தற்போது படித்து வரும் மாணவா், மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.